யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது!
யாழ்ப்பாண தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட மீனவ சம்மேளன பிரதிநிதியான … Continue reading யாழ் தீவுகளை வேறு நாடுகளுக்கு வழங்குவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed